fbpx

தமிழகத்தில் அரசு பள்ளிகளின் வேலை நாட்கள் 220 நாளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வேலை நாட்களை குறித்து பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி 2024-25 ஆம் ஆண்டு கல்வி ஆண்டுக்கான வேலை நாட்கள் 210 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகளும் கடந்த ஜூன் 10-ம் தேதி திறக்கப்பட்டு செயல்பட்டு …

தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள், தங்களது விடைத்தாள் நகலினை இன்று மே 30ஆம் தேதி முதல் www.dge.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அத்துடன் மறுகூட்டல்-II அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால், இதே இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, நாளை மே 31 முதல் …

SCHOOL EDUCATION: 6 வயது பூர்த்தி அடைந்த மாணவர்களை மட்டுமே 1 ஆம் வகுப்பில் சேர்வதற்கு அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசு மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் எழுதி இருக்கிறது.

இந்தியா என்பது பல மாநிலங்களையும் யூனியன் பிரதேசங்களையும் கொண்ட ஒரு நாடாகும். இங்கு மாநில அரசுகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே …

தமிழகத்தில் ஏழை எளிய குழந்தைகளும் கல்வி பெறுவதற்காக முன்னாள் முதலமைச்சர் காமராஜர் ஆட்சியில் இருந்தபோது மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் அரசு பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டம் பல ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் குழந்தைகள் சத்தான உணவை உண்ண வேண்டும் என்பதற்காக மதிய உணவு திட்டத்தில் முட்டையை …

தமிழகத்தில் பொதுத்தேர்வு நடைபெறும் தேதிகளில் எந்தவித மாற்றமும் இருக்காது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்து இருக்கிறார் . தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக பெய்து வரும் கனமழையால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் சென்னை செங்கல்பட்டு திருவள்ளூர் …

தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்கள் பயனடையும் விதமாக, இலவச பஸ் பாஸ் வசதி ஆண்டுதோறும் வழங்கப்படுவது வழக்கம் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் தங்களுடைய பள்ளிகள் மூலமாக இந்த பயண அட்டையை பெற்றுக் கொள்ளலாம். பின்னர் அது மூலம் கல்வி ஆண்டு முழுவதும் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம்.

அந்த விதத்தில், தமிழகத்தில் இந்த வருடம் கடந்த …

தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தலைமை பண்பு பயிற்சி இன்று முதல் ஆரம்பமாகிறது. இதற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டது. இன்று இந்த பயிற்சி தொடங்கி இருக்கிறது.

அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இன்று முதல் வரும் 22ஆம் தேதி …

தமிழகத்தில் மாணவர்கள் அனைவருக்கும் கோடை விடுமுறை முடிவடைந்த நிலையில், தற்போது வகுப்புகள் தொடங்கப்பட்டிருக்கிறது. இத்தகைய நிலையில், 10ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையே அறிவியல் பாடம் தொடர்பாக ஒரு பயம் இருந்து வருவதாக கூறப்படுகிறது. ஏனென்றால் பத்தாம் வகுப்பு புதிய பாடத்திட்டம் 2019-20 ஆம் கல்வி ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது.

அறிவியல் பாடத்தின் புதிய …

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் புனித ஜோசப் பெண்கள் மேல் நிலைப்பள்ளி ஆசிரியை ஜேசுபிரபா. இவர் 2014-ல் ஆசிரியராக நியமனம் செய்யப்பட்டார். இவரது நியமனத்தை அங்கீகரிக்கக்கோரி பள்ளி நிர்வாகம் சார்பில் பள்ளிக்கல்வித்துறைக்கு பரிந்துரை அனுப்பப்பட்டது. இவரது நியமனத்தை 2017ல் அங்கீகரித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. தனது நியமனத்தை 2014 முதல் அங்கீகரித்து சம்பள பாக்கி மற்றும் பணப்பலன்களை வழங்கக்கோரி …

தமிழகத்தில் இருக்கின்ற பள்ளிகளில் தமிழகத்தின் தாய் மொழியாம் தமிழ் கற்பிக்கப்படுவதில்லை என்று புகார்கள் அடிக்கடி எழுந்த நிலையில், தமிழகத்தில் இயங்கி வரும் அனைத்து பள்ளிகளிலும் 10ம் வகுப்பு வரையில் தமிழை கட்டாயமாக்கும் சட்டம் கடந்த 2015 ஆம் வருடம் அமலுக்கு வந்த நிலையிலும், 8ம் வகுப்பு வரை மட்டுமே தமிழ் மொழி கற்பிக்கப்படும் என்றும், நடப்பு …