தமிழகத்தில் பள்ளிகள் தொடங்கி ஒரு மாதத்திற்கும் மேலான நிலையில், பல அரசு பள்ளிகள் தலைமை ஆசிரியர் இல்லாததால் பல்வேறு சிக்கல்களை சந்தித்துவருகின்றன. இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் விரைவில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் கலந்தாய்வு மூலமாக நிரப்பப்பட இருக்கின்றன. இந்த கலந்தாய்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் அறிவொளி வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக …