தமிழகத்தில் பள்ளிகள் தொடங்கி ஒரு மாதத்திற்கும் மேலான நிலையில், பல அரசு பள்ளிகள் தலைமை ஆசிரியர் இல்லாததால் பல்வேறு சிக்கல்களை சந்தித்துவருகின்றன. இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் விரைவில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் கலந்தாய்வு மூலமாக நிரப்பப்பட இருக்கின்றன. இந்த கலந்தாய்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் அறிவொளி வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளான முதுகலை […]
School education Department
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு நடப்பு கல்வி வருடத்திற்கான பொது மாறுதல் கலந்தாய்வு கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளம் மூலமாக மே மாதம் நடத்தப்பட இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருக்கிறது. இதனை அடுத்து பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்பதற்கு ஆசிரியர்கள் ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி முதல் மே மாதம் 1ம் தேதி மாலை 5 மணி வரையில் தங்களுடைய விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. […]