தமிழகத்தை பொறுத்தவரையில் பள்ளி வயது குழந்தைகள் அனைவருக்கும் நிச்சயமாக கல்வி அறிவு கிடைக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை முழு மூச்சுடன் செயல்பட்டு வருகிறது. அதற்காக பல நல்ல திட்டங்களையும், முயற்சிகளையும் பள்ளி கல்வித்துறை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தான் தமிழகத்தில் எழுந்த படிக்க தெரியாத பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 3 மாத காலம் சிறப்பு பயிற்சி வழங்குவதற்கு பள்ளி கல்வித்துறை ஒரு புதிய உத்தரவை பிறப்பித்து இருக்கிறது. […]