fbpx

ஆகஸ்ட் 13ம் தேதி முதல் 15-ம் தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்ற வேண்டுமென மத்திய இணை அமைச்சர் எல். முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை தனியார் கல்லூரியில் நடந்த விழாவில், பேசிய அவர், வளமான பாரதத்தை சூழ்ச்சியின் காரணமாக வீழ்த்தி மீண்டும் எழுச்சி கண்ட கதையை இந்த காணொலி விளக்குகிறது என்றார்.…