fbpx

காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் இன்று திறக்கப்படுகின்றன.

தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டுக்கான காலாண்டு தேர்வுகள், முதல் பருவ தேர்வுகள் கடந்த செப்டம்பர் 19-ம் தேதி தொடங்கி 27-ம் தேதி முடிவடைந்தது. …

தமிழகம் முழுவதும் நாளை காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கான காலாண்டுத் தேர்வு விடுமுறை இன்றுடன் முடிவடைய உள்ளது. அக்டோபர் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், காலாண்டு விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் அக்டோபர் 7ம் தேதி திங்கள்கிழமை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே …

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்பட உள்ளது. கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. எனினும், மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில், வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டதால் மாணவர்களின் நலன்கருதி பள்ளிகள் …

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளை திறக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளை திறக்கப்பட உள்ளது. கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. எனினும், மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில், வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டதால் மாணவர்களின் நலன்கருதி பள்ளிகள் …

2024-25 ஆம் கல்வியாண்டில் 10-ம் தேதி பள்ளி திறக்கும் நாளன்றே பாடப்புத்தகம் மற்றும் நோட்டுப்புத்தகம் மாணவ / மாணவியருக்கு வழங்கப்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசு தலைமை செயலர் அறிவுறுத்தியுள்ளார்.

2024-25 ஆம் கல்வியாண்டிற்கான பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள் ஆகியவை விநியோக மையங்களிலிருந்து 31.05.2024-க்குள் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2024-25 ஆம் கல்வியாண்டிற்கு மாவட்ட கல்வி அலுவலர்களிடமிருந்து (இடைநிலை) இவ்வியக்ககத்திற்கு …

தமிழகம் முழுவதும் அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகள் இன்று முதல் திறக்கப்படவுள்ளது.

தமிழகம் முழுவதும் அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, டிச.23 முதல் அரையாண்டு விடுமுறை தொடங்கியது. ஜனவரி 1-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று மீண்டும் பள்ளிகள் …

தமிழகத்தில் 1 முதல் 3-ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 24-ம் தேதியில் இருந்தும், 4 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு செப்டம்பர் 28-ம் தேதியில் இருந்தும் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை முடிவடைந்து 3-ம் தேதி பள்ளிகள் திறக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், 6 முதல் 12-ம் வகுப்பு …

மாணவர்களை ஆசிரியர்கள் தங்கள் சொந்த வேலைக்காக வெளியில் அனுப்பக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 1 முதல் 3-ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 24-ம் தேதியில் இருந்தும், 4 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு செப்டம்பர் 28 ஆம் தேதியில் இருந்தும் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை முடிவடைந்து …

அனைத்து வகை தனியார் பள்ளிகளும் அக்டோபர் 3-ம் தேதி முதல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் காலாண்டு தேர்வு செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த தேர்வு நேற்றுடன் நிறைவடைந்தது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 8-ம் …

ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் திட்டத்தின் கீழ் ஹர் கர் திரங்கா மற்றும் மேரி மதி மேரா தேஷ் திட்டங்களை செயல்படுத்துவதற்காக மாநிலத்தின் அனைத்து அடிப்படை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளையும் ஞாயிற்றுக்கிழமை திறக்க உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.

மாநில அரசு வெளியிடப்பட்ட உத்தரவுகளின்படி, அனைத்து மாணவர்களுக்கும் சிறப்பு மதிய உணவு வழங்கப்படும். இதன்படி ஆகஸ்ட் …