fbpx

10 ஆம் வகுப்பு விடைத்தாளில் ரூ.500 பணத்தை ஓட்டி தேர்ச்சி பெற வைக்க மாணவர்கள் வைத்த கோரிக்கைகள், இணையத்தில் வைரலாகி வருகிறது.

கர்நாடகாவில் 10ம் வகுப்பு தேர்வு மார்ச் 3ம் தேதி முதல் மார்ச் 26ம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்த தேர்வில் 4.27 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள் மே மாதம் …

இன்ஸ்டாகிராமில் பழகி 13 வயது மாணவியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியதாக லாரி டிரைவரை போலீஸார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றை சேர்ந்த லாரி டிரைவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் 13 வயது பள்ளி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் இன்ஸ்டாகிராமில் பழகியுள்ளனர். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இருவரும் நேரில் சந்தித்துள்ளனர். …

திருப்பூா் மாவட்டம், ஊதியூா் பகுதியில் அரசு உயா்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளியில், 54 வயதான சிவகுமார் என்பவர் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவா் அதே பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, யாரிடம் சொல்வது என்று தெரியாமல் …

கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்தவர் 32 வயதான அலன் அலெக்ஸ். இவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவருக்கு கோழிக்கோடு காக்கூர் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மருத்துவர் பள்ளி மாணவிக்கு அடிக்கடி ஆபாச வீடியோவை அனுப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சி …

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. முக்கியமாக பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பிரச்னைகள் அதிகளவில் அரங்கேறி வருகின்றன. சிறுமிகளிடம் இருந்து பெரிதாக எதிர்ப்பு வராது என்பதால் குழந்தைகளிடம் நம்பிக்கைக்குரிய நபர்களே அதிக அளவில் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுகின்றனர். இந்த நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் நடந்த சம்பவம் ஒன்று அனைவரையும் …

திருநெல்வேலி அருகே அரசு பள்ளியில் இரு சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் மத்தியில் நடந்த மோதலில், இரண்டு மாணவர்கள் படுகாயம் அடைந்து மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு பகுதி அடுத்த மருதகுளம் கிராமத்தில் உள்ள ரோஸ்லின் செல்லையா அரசு மேல்நிலைப் பள்ளியானது செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பயின்று வரும் பொன்னாகுடி, மாயனேரி கிராமத்தைச் சேர்ந்த 10, …

பொதுவாக பெண் பிள்ளைகளை பெற்றவர்கள், தங்களுடைய குழந்தைகளை மற்றவர்களை நம்பி, வீட்டை விட்டு வெளியே அனுப்ப தயங்குவார்கள். ஆனால், அவர்கள் பெண் பிள்ளைகளை தைரியத்துடன், நம்பி அனுப்பும் ஒரே இடம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் போன்றவை தான். ஆனால், அங்கே பாதுகாப்பாக இருக்க வேண்டிய ஆசிரியர்களே மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடும் துயரத்தை சொல்வதற்கான வார்த்தைகள் …

தற்போதைய காலகட்டத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான, பாலியல் குற்ற சம்பவங்கள், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை தடுப்பதற்கு, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டாலும், இது போன்ற குற்றங்கள் குறைவதாக தெரியவில்லை.

முன்பெல்லாம், சமூக விரோதிகளும், போதை ஆசாமிகளும் மட்டுமே, இது போன்ற விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால், …

டெல்லியில், ஆறு வயது சிறுமி ஒருவர், தன்னுடைய பள்ளி வாகனத்திலேயே வைத்து, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், பெரும் அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது.

டெல்லியின் பேகம்பூர் பகுதியில் இருக்கின்ற ஒரு தனியார் பள்ளி வாகனத்தில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அதாவது, கடந்த ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி, பாதிக்கப்பட்ட அந்த சிறுமியை தன்னுடைய வீட்டு …

இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசின்‌ மாற்றுத்திறனாளிகள்‌ நலத்துறையின்‌ கீழ்‌ செயல்படும்‌ தருமபுரி மாவட்டத்தில்‌ உள்ள பார்வையற்றோருக்கான அரசு தொடக்கப்பள்ளியில்‌ 1முதல்‌ 5 ஆம்‌ வகுப்பு வரை 2023-2024 ஆம்‌ ஆண்டு மாணக்கர்கள்‌ சேர்க்கைநடைபெற்று வருகிறது.

தருமபுரி மாவட்டத்தில்‌ உள்ள பார்வையற்றோருக்கான அரசு தொடக்கப்‌பள்ளியானது தருமபுரி செவித்திறன்‌ குறையுடையோருக்கான …