fbpx

ராஜஸ்தான் மாநிலத்தில் பள்ளி ஆசிரியரால் 17 வயது மாணவி கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தப்பியோடிய குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலத்தின் பார்மர் மாவட்டம், பக்கசார் கிராமத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் பிரஹலாத்ரம். இவர் அதே பள்ளியில் பதினொன்றாம் …