பஞ்சாப் மாநிலத்தில் அடர்ந்த பனிமூட்டம் காரனாமாக காலை 10 மணிக்கு பள்ளிகள் தொடங்கப்பட்டு வழக்கம்போல் மாலை மூடப்படும், இது ஜனவரி 21 வரை நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி உத்தரபிரதேசத்தில் பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இந்த பனி பொழிவாள பெரிது பாதிக்கப்படுவது வாகன ஓட்டிகள் தான். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. பனித்திரை வாகன ஓட்டிகளின் பார்வையை மறைப்பதால் […]