தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்றுமுதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இந்தநிலையில், மீண்டும் எல்.கே.ஜி முதல் 7 வயது குழந்தைகள் வரை இந்த வயது குழந்தைகளுக்கு எல்லாமே ஒரு புது அனுபவம் தான். இது ஒரு ஆபத்து, இயற்கை சீற்றம் என்று உணர்வதற்கான பக்குவம் கூட இல்லாத வயது இது. இந்த புது அனுபவம் அவர்களுக்கு இருந்த சந்தோஷமான சூழ்நிலையை மாற்றியமைத்திருக்க வாய்ப்புகள் அதிகம். இதனால் பயம், இரவு நேரத்தில் […]