fbpx

இந்தியாவில் பாராளுமன்றங்களுக்கான பொது தேர்தல் வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற இருக்கிறது. மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி காலம் முடிவடைய இருப்பதை தொடர்ந்து பாராளுமன்றங்களுக்கான தேர்தல் வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற இருக்கிறது.

இந்த தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தீவிர …

சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா கட்சியின் சார்பாக மதுரையில் மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு இன்று நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டிற்கு சிறப்பு அழைப்பாளராக முன்னாள் முதல்வரும் அதிமுகவின் பொதுச் செயலாளருமான திரு எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர் முதலமைச்சராவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை என தெரிவித்திருக்கிறார்.

அடிமட்ட தொண்டனாக …