பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் குழுக்களின் திட்டமிட்ட போராட்டங்களால் ஏற்படக்கூடிய இடையூறுகளைத் தடுக்கும் வகையில், ஹைதராபாத் நகர காவல்துறை, அக்டோபர் 27 மாலை 6 மணி முதல் நவம்பர் 28 வரை, நகரம் முழுவதும் 144 தடை விதித்துள்ளது. கமிஷனர் சி.வி.ஆனந்த் வெளியிட்ட இந்த உத்தரவு, பொது அமைதிக்கு இடையூறு விளைவிக்கும், குறிப்பாக செயலகம் போன்ற …
section 144
கர்நாடகா மாநிலம் முழுவதும் இன்று முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற உள்ள நிலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையம் குறுவை பயிரைக் காப்பாற்ற விநாடிக்கு 5,000 கனஅடி வீதம், 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்குமாறு உத்தரவிட்டுள்ளது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு தொடர்ந்த வழக்கு நிராகரிக்கப்பட்டு, உடனடியாக தண்ணீரை …
மேகாலயாவில் இரவு முழு நேர ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா மற்றும் நாகாலாந்தில் பாஜகவும் அதன் கூட்டணி கட்சிகளும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. மேகாலயாவில் ஆளும் கட்சியான தேசிய மக்கள் கட்சி 26 தொகுதிகளை கைப்பற்றும் நிலையில் உள்ளது. எனினும், பெரும்பான்மைக்கு இன்னும் 5 தொகுதிகள் …
உ.பி அரசு அலிகாரில் மார்ச் 15 வரை 144 தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
யோகி ஆதித்யநாத் தலைமையிலான உ.பி அரசு அலிகாரில் மார்ச் 15 வரை 144 தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அனைத்து தாலுகாக்கள், காவல் நிலையங்கள், வளர்ச்சித் தொகுதிகள், பள்ளிகள், நகராட்சிகள் மற்றும் நகர் பஞ்சாயத்துகளில் இதற்கான அறிவிப்பை அதிகாரிகள் செய்ய வேண்டும். உத்தரவை …