மேகாலயாவில் இரவு முழு நேர ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா மற்றும் நாகாலாந்தில் பாஜகவும் அதன் கூட்டணி கட்சிகளும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. மேகாலயாவில் ஆளும் கட்சியான தேசிய மக்கள் கட்சி 26 தொகுதிகளை கைப்பற்றும் நிலையில் உள்ளது. எனினும், பெரும்பான்மைக்கு இன்னும் 5 தொகுதிகள் தேவை என்பதால் தேசிய மக்கள் கட்சி கூட்டணி ஆட்சியை அமைக்க வாய்ப்பு உள்ளது. […]

உ.பி அரசு அலிகாரில் மார்ச் 15 வரை 144 தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. யோகி ஆதித்யநாத் தலைமையிலான உ.பி அரசு அலிகாரில் மார்ச் 15 வரை 144 தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அனைத்து தாலுகாக்கள், காவல் நிலையங்கள், வளர்ச்சித் தொகுதிகள், பள்ளிகள், நகராட்சிகள் மற்றும் நகர் பஞ்சாயத்துகளில் இதற்கான அறிவிப்பை அதிகாரிகள் செய்ய வேண்டும். உத்தரவை மீறினால் தண்டனை விதிக்கப்படும். குடியரசு தினம், மகர சங்கராந்தி மற்றும் பல நுழைவுத் […]