உத்தரபிரதேச அரசு லக்னோவில் 144 தடையை அமல்படுத்தி உள்ளது. வரவிருக்கும் திருவிழாக்கள், தேசிய நிகழ்வுகள் மற்றும் நுழைவுத் தேர்வுகளை மனதில் கொண்டு. லக்னோவில் பிப்ரவரி 10 ஆம் தேதி வரை 144 தடை அமலில் இருக்கும் என்று மாநில அரசு தனது தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. குடியரசு தினம், மகர சங்கராந்தி மற்றும் பல அரசு நுழைவுத் தேர்வுகள் போன்ற நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு லக்னோவில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. […]

உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஷாஹி மஸ்ஜித் இத்காவிற்குள் ஹனுமான் சாலிசாவை ஓத வேண்டும் என்று அகில பாரத இந்து மகாசபாவின் அழைப்பைத் தொடர்ந்து, அதிகாரிகள் செவ்வாயன்று உத்தரபிரதேசத்தின் மதுராவில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். “புதிய பாரம்பரியம் அல்லது சடங்குகள் எதுவும்” அனுமதிக்கப்படாது என்று மாவட்ட காவல்துறைத் தலைவர் வலியுறுத்தினார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஸ்ரீ கிருஷ்ணா ஜென்மஸ்தான் கோவில் மற்றும் கோவில் நகரத்தில் உள்ள ஷாஹி மஸ்ஜித் […]