ஜாதி ரீதியாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் திட்டியதால் நெல்லையில் கூண்டோடு வெளியேறிய கட்சி நிர்வாகிகள்.
திருநெல்வேலி -நாம் தமிழர் கட்சியின் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் தங்களது குறைகளை கூறிய நிர்வாகிகளை, சீமான் ஜாதியை குறிப்பிட்டு திட்டியதால், வாக்குவாதம் செய்து அவர்கள் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்துள்ளனர். நாம் தமிழர் …