பொதுவாக பலருக்கும் கடவுளின் மீதும் நல்ல சக்திகள் மீதும் எந்த அளவிற்கு நம்பிக்கை இருக்கிறதோ அதே அளவிற்கு தீய சக்திகளான பில்லி, சூனியம், ஏவல் போன்றவைகளின் மீதும் அளவுக்கதிகமாக நம்பிக்கை வளர்ந்து கொண்டே செல்கிறது. நவீன காலகட்டத்திலும் கூட மனிதனை மிஞ்சிய அபரிமிதமான சக்திகளும், அமானுஷ்யங்களும் இருந்து வருவது என்பது மறுக்க முடியாத உண்மைதான்.
இவ்வாறு …