fbpx

2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடு பிடித்திருக்கிறது. மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இந்தியா முழுவதும் வலுவாக இருந்தாலும் தமிழகத்தில் பின்தங்கியே இருக்கிறது.

இதனை மாற்றுவதற்காக பாஜக தலைமையும் தீவிரமான …

சென்னை புறநகர் பகுதியான கிளாம்பாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டிருந்த கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் கடந்த மாதம் திறக்கப்பட்டது. இந்தப் பேருந்து நிலையம் திறக்கப்பட்டதிலிருந்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கிறது. முறையான அடிப்படை வசதிகள் இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

இந்நிலையில் புதிய பேருந்து நிலையத்தில் காவல் நிலைய அமைக்க அடிக்கல் நாட்டிய …

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உலகப் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் அமைந்திருக்கிறது. இந்த கோவிலுக்கு தமிழகத்தில் மட்டுமல்லாது பிற மாநிலங்கள் மற்றும் உலகெங்கிலும் இருந்து பக்தர்கள் வருகை புரிகின்றனர். இந்நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளை மாற்று மதத்தவர்கள் மற்றும் நாத்திகர்கள் பழனி முருகன் கோவிலுக்கு செல்ல தடை விதித்து தீர்ப்பளித்தது.

இது தொடர்பாக தீர்ப்பு வெளியிட்ட …

அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் மற்றும் ஸ்ரீ ராமரின் உருவச்சிலை பிரதிஷ்டை செய்யப்படும் நிகழ்வு வருகின்ற ஜனவரி 22ஆம் தேதி 12:20 மணியளவில் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தில் இருந்து பக்தர்கள் செல்ல விரும்பினால் ஏற்பாடு செய்யப்படும் என தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து இருக்கிறார்.…

சென்னை கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் கடந்த சனிக்கிழமை முதலமைச்சர் மு.க ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. தென் தமிழகத்திற்கு இயங்கும் பேருந்துகள் அனைத்தும் இந்தப் பேருந்து நிலையத்திலிருந்து செயல்பட இருப்பதாக அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருந்தார் . இந்நிலையில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வர இருக்கும் திட்டங்கள் பற்றி அவர் பேட்டியளித்திருக்கிறார்.

சென்னை நகரில் நாளுக்கு …

கிறிஸ்துமஸ் விழாவை நடத்தும் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சரால், இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்லக்கூட முடியாது என்பது தான் திராவிடம் மாடல் என பாஜக எம்எல்ஏ வானதி கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது அறிக்கையில்; சென்னை, பெரம்பூர் டான் பாஸ்கோ பள்ளி வளாகத்தில் திமுக சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய முதலமைச்சர் …

திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு கோவில் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் இந்து சமய அறநிலைத்துறை சிறப்பான முறையில் செயல்படுவதாகவும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருக்கிறார். மேலும் கோவில் விஷயங்களில் அரசியல் செய்யக்கூடாது என பாரதிய ஜனதா கட்சிக்கு எச்சரிக்கையும் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு திமுக …

அறநிலையத்துறை அமைச்சரின் சகோதரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சராக இருப்பவர் சேகர்பாபு. அவரின் உடன் பிறந்த அண்ணன் அண்ணன் பி.கே.தேவராஜ். இவர் சென்னையில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று அமைச்சர் சேகபாபுவின் அண்ணன் தேவராஜ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து …