fbpx

குடிகார கணவனுடன் வாழ மறுத்த மனைவியை, மண்வெட்டியை கொண்டு, அடித்து கொடூரமான முறையில் கொலை செய்த கணவனால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வம், லட்சுமி தம்பதியினர் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் செல்வத்தின் பெற்றோர்களை தனியாக விட்டு, விட்டு தனி குடித்தனத்தில் வாழ்ந்து வந்த நிலையில், செல்வம் …