fbpx

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே, அருவியில் குளிக்க சென்ற இளைஞர் ஒருவர், தண்ணீரின் வேகத்தை, தாக்குப் பிடிக்க முடியாமல், அருவியில் அடித்துச் செல்லப்பட்டு, உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தென்காசி மாவட்டம், அச்சன்புதூர் பகுதியில் வசித்து வரும், செய்யது மசூது என்ற இளைஞர், தன்னுடைய நண்பர்களோடு அந்த பகுதியில் ஃபேமஸாக இருக்கும் அடவி நைனார் …

நாட்டின் சுதந்திர தின விழா நேற்றைய தினம் கோலாகலமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த சுதந்திர தின விழாவில் பங்கேற்றுக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து, நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வேளாண்மை பணிகளுக்கான ட்ரோன்கள் …

தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியில் இருக்கின்ற கரையாளர் தெருவை சேர்ந்தவர் தங்கையா. இவருக்கு 45 வயதில் ஒரு மகள் இருந்துள்ளார். அவருக்கு கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் தாய் தந்தையர் மரணம் அடைந்துவிட்ட நிலையில் அவர் மட்டும் தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது.…