இந்திய தபால்துறை தனது வாடிக்கையாளர்களுக்காக ஒரு புதிய திட்டத்தை தற்போது அறிவித்துள்ளது. 2026-ஆம் புத்தாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய திட்டம், வீட்டின் சௌகரியத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல், முதலீட்டாளர்கள் வீட்டிலிருந்தபடியே மாதம் ரூ. 20,000 வரை சம்பாதிக்கவும் வழிவகை செய்கிறது. பங்குச் சந்தை மற்றும் பிற தனியார் வங்கித் திட்டங்களில் முதலீடு செய்வதை ஆபத்தானதாகக் கருதுபவர்களுக்கு, இது ஒரு பாதுகாப்பான முதலீட்டு வாய்ப்பை வழங்குகிறது. இத்தகைய திட்டத்தை விரும்புவோரான தனிநபர்கள், ஓய்வுபெற்றவர்கள் […]

60 வயதைக் கடந்த பிறகு நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை எங்கு முதலீடு செய்வது? சந்தை அபாயங்கள் இல்லாமல் நிலையான வருமானத்தை எப்படிப் பெறுவது? என்று யோசிக்கிறீர்களா? பங்குச் சந்தை வர்த்தகம் போன்ற அபாயகரமான வழிகளை விட, அஞ்சல் அலுவலகம் வழங்கும் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) ஒரு அற்புதமான வரப்பிரசாதம். இது வெறும் சேமிப்புத் திட்டம் மட்டுமல்ல, முதுமையில் ஒரு கண்ணியமான வாழ்க்கைக்கான உத்தரவாதமும் கூட. யார் தகுதியானவர்கள்? […]

ஓய்வூதியத் திட்டமிடல் அவ்வளவு எளிதானது அல்ல. பலர் ஓய்வுக்குப் பிறகு பணத்தைச் சேமித்து வசதியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று என்று நினைக்கிறார்கள். பலர் அதற்கேற்ப திட்டங்களை வகுத்துள்ளனர். குறிப்பாக , பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் வயதாகும்போது அவர்களைச் சார்ந்திருக்க வேண்டியதில்லை என்பதற்காகத் திட்டங்களை வகுத்துள்ளனர். அது மட்டுமல்லாமல், பணத்தைச் சேமித்து ஓய்வுக்குப் பிறகு அதிக ஓய்வூதியம் பெறுவதற்கு நம் முன் பல திட்டங்கள் உள்ளன. குறிப்பாக நீங்கள் பாதுகாப்பு […]