fbpx

செந்தில் பாலாஜி, பொன்முடியை போலவே அடுத்தடுத்து தமிழக சீனியர் அமைச்சர்கள் சிறைக்கு செல்வார்கள் என்றும் அடுத்து திருச்சியா, திருச்சி இல்லையா என்பது எனக்கு தெரியாது” என்று மறைமுகமாக அமைச்சர் கே.என்.நேருவை ஹெச்.ராஜா குறிப்பிட்டுள்ளார்.

அமலாக்கத் துறையால் கைதாகி அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் உள்ளார். அமைச்சராக இருந்த பொன்முடிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் கடந்த …