fbpx

தூத்துக்குடி அருகே கடந்த 28ஆம் தேதி, அதாவது, நேற்றைய தினம் புதூர் பாண்டியாபுரம் சுங்கசாவடி அருகே நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், இரண்டு கார்களில், கடத்தி வரப்பட்ட சுமார் 228 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதோடு, இதனை கடத்தி வந்த 13 பேர் அதிரடியாக குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

இந்த வழக்கில் கைது …