உலகம் என்ன தான் நாகரீகம் தொழில்நுட்பங்கள் என வளர்ந்து பல முன்னேற்றங்களை கண்டாலும் சில மக்கள் தங்களது இனம் மற்றும் கலாச்சாரம் என உலகின் பார்வையில் இருந்து ஒதுங்கியே வாழ்ந்து வருகின்றனர். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு பழங்குடி இன மக்கள். இவர்கள் தாங்கள் புது சமூகத்துடன் கலந்தால் தங்களது கலாச்சாரம், இனம் மற்றும் நிலத்திற்கு ஆபத்து …