கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அளவுக்கு அதிகமான மது போதையால் ஒருவர் தனது சொந்த வீட்டிற்கு தீ பற்றவைத்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. போதை தலைக்கு ஏறினால் என்ன நடக்கிறது என்றே தெரியாது என்று பொதுவான ஒரு சொல்லாடல் உண்டு. சில சம்பவங்கள் நடப்பதை பார்க்கும் போது அது உண்மைதான் நம் முன்னோர்கள் …