ராஜஸ்தான் மாநிலம் பில்வாராவில் 14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாலியல் பலாத்காரம் மற்றும் இதர பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்களை அரசு வேலைகளில் இருந்து தடை செய்ய ராஜஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது என்று முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
இது குறித்து …