திருவள்ளூர் மாவட்ட பகுதியில் உள்ள சியஞ்சேரியில் 18 வயது ஆட்டோ ஓட்டும் இளைஞர் வசித்து வருகிறார். இவருக்கு காகலூரைச் சேர்ந்த 26 வயது திருமணமான பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்த சில மாதங்களாக இருவரும் நெருக்கம் காட்டி வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், அந்த பெண்ணை ஆட்டோ டிரைவர் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். இதைத்தொடர்ந்து தனது வீட்டிற்கு அழைத்து வந்த ஆட்டோ டிரைவர் தனது நண்பர்களான சதீஷ் மற்றும் சாம்ராஜ் […]

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்குளி நல்லகவுண்டம்பாளையம் அருகே இருக்கும் கூனம்பட்டி புதூரை சேர்ந்த பாதிரியார் ஆண்ட்ரோஸ் என்பவர் தனது மனைவியுடன் சேர்ந்து விடுதி நடத்தி வருகின்றார். இந்த விடுதியில் அரசு பள்ளி மாணவ-மாணவிகள், தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்லும் பெண்கள், கல்லூரி மாணவிகள் உள்ளிட்டோர் தங்கி இருந்ததாக சொல்லப்படுகின்றது. இந்த விடுதியில் காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரையிலும் இரவு 7 மணி முதல் 8 மணி […]

யாழ்ப்பாணம், மானிப்பாய் போலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற 72 வயதுடைய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அதே பகுதியில் உள்ள பொதுக்கடை ஒன்றிற்கு பொருட்கள் வாங்குவதற்காக குறித்த சிறுமியானவல் யாருடன் துணையும் இன்றி தனியாக வந்துள்ளார். தனியாக வந்த சிறுமியை கடையில் இருக்கும் 72 வயது முதியவர் ஒருவர், யாரும் இல்லாத நேரத்தில் கடைக்குள் சிறுமியை உள்ளே தள்ளி பாலியல் […]

அரியலூர் மாவட்ட பகுதியில் உடையார்பாளையம் அருகே அமைந்துள்ள விக்ரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கல்யாண் கருணாநிதி (54)என்பவர் . இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமியை கடந்த ஜூலை மாதத்தில் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த விக்ரமங்கலம் போலீசார் கருணாநிதியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கறிஞர் ராஜா […]

கொரியா நாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நேற்று கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்துள்ளார். இதையடுத்து விமான நிலைய அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து கொரியாவுக்குச் செல்வதற்கான ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை . மேலும் அவருக்கு வேற மொழி எதுவும் பேச தெரியவில்லை.  மனநலம் பாதிக்கப்பட்டது போல் நடந்து கொண்ட அவரை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குள்ள மருத்துவர்களிடம் சிலர் தன்னிடம் தவறாக […]

கிருஷ்ணகிரி மாவட்டம் பென்சபள்ளி கிராமத்தில் வசிப்பவர் டிரைவர் சந்தோஷ். ஓசூர் காரப்பள்ளி பகுதியில் வசிக்கும் 17 வயது இளம்பெண்ணை காதலிப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து, கடந்த 6 மாதங்களாக சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி சந்தோஷ் பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. இதையறிந்த சிறுமியின் பெற்றோர், ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தோஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். […]

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள சோழதேவனஹள்ளி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது தொட்டபயலகெரே கிராமம். இந்த கிராமத்தில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த பெயின்டர் மணீஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டிற்கு அருகில் ஒரு தம்பதிகள் மற்றும் ஆறு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கூலித் தொழிலாளிகளான தம்பதியினர், மகளை வீட்டில் தனியாக விட்டுச் சென்றுள்ளனர். இதை கவனித்த மனிஸ் வாழைப்பழம் மற்றும் சிப்ஸ் கொடுத்துள்ளார். அப்போது, ​​திடீரென குழந்தையை […]

ஒடிசா மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட குடும்பம் புனேவில் குடியேறியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன், தந்தை தன் மகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமியை பல இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.  இந்த கொடூர சம்பவத்திற்கு சிறுமியின் தாயும் உடந்தையாக இருந்ததாக தெரிகிறது. அதுமட்டுமின்றி, தாயின் நண்பரும் சிறுமியிடம் ஆபாசமாக பேசி அத்துமீறியுள்ளார். சுமார் 4 ஆண்டுகளாக தந்தை தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். […]

கரூர் மாவட்ட பகுதியில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளை மீட்க குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார் மற்றும் சைல்டு ஹெல்ப்லைன் ஊழியர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது, ​​10ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த 16 வயது சிறுமியை சதீஷ்குமார் அடையாளம் கண்டு விசாரணை நடத்தினார்.  விசாரணையில், சிறுமி தனது உறவினருடன் ஆடு, மாடுகளை மேய்த்து வந்தார். சம்பவத்தன்று முதியவர் ஒருவர் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். இதையறிந்த சித்தப்பா முதியவரை கண்டித்துள்ளார். பின்னர் […]

மஹாராஷ்டிரா மாநில பகுதியில் உள்ள பால்கர் என்கிற மாவட்டத்தில் 16 வயதான சிறுமியை கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் அங்குள்ள பால்கர் கடற்கரையின் அருகில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத கட்டடத்துக்கு இந்த 16 வயது சிறுமியை மர்ம நபர்கள் சிலர் துாக்கிச் சென்றுள்ளனர்.  இதனை தொடர்ந்து மர்ம நபர்கள் தொடர்ந்து 12 மணி நேரத்துக்கும் மேலாக பலாத்காரம் […]