கோயம்புத்தூர் மாவட்ட பகுதியில் உள்ள குனியமுத்தூர் என்ற இடத்தில் கல்லூரி ஒன்றில் 40 வயது நிறைந்த பெண் பேராசிரியர் ஒருவர் வேலை பார்த்து வருகின்றார். பெண் பேராசிரியருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். 10 ஆண்டுகளுக்கு முன்பு வாகன விபத்தில் கணவர் இறந்துவிட்டதால், கடந்த 2014- ஆம் ஆண்டு மருந்து விற்பனை செய்கின்ற பிரதிநிதியை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த பேராசிரியரின் 2-வது மகளுக்கு […]
sexual harassment
திருச்சி மாவட்ட பகுதியில் உள்ள ஸ்ரீரங்கத்தில் 21 வயது நிறைந்த மாற்றுத்திறனாளி இளம்பெண் ஒருவர் தன்னுடைய பாட்டியுடன் வசித்து வந்துள்ளார். இவர்களின் வீட்டிற்கு பக்கத்தில் மானஞ்சாவடி பகுதியை சேர்ந்த பழனிச்சாமியின் மகனான வினோத் (40) என்பவர் வசித்து வந்துள்ளார். வினோத் திருச்சியில் இருக்கும் தனியார் துறைக்கு சொந்தமான ஒரு யானைக்கு பாகனாக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 22ஆம் தேதி அன்று பாட்டி வெளியே சென்ற நிலையில் மாற்றுத்திறனாளியான பெண் வீட்டில் […]
ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட பகுதியில் உள்ள விருதுநகரில் மகேந்திரன் 54, என்பவர் திருமணம் ஆகிய நிலையில் குழந்தை இல்லாத காரணத்தினால் பெண் குழந்தை ஒன்றை தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் தனது மனைவி வீட்டில் இல்லாத நேரம் பார்த்து 11 வயதே ஆன அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மகேந்திரன் மட்டுமின்றி அவரது உறவினர் சகோதரர் உறவுமுறை கொண்ட காமராஜ் பெருமாள் 25 என்பவரும் சேர்ந்து சிறுமிக்கு பாலியல் […]
தர்மபுரி மாவட்ட பகுதியில் உள்ள மிட்டாசின்ன அள்ளியில் ராஷ்மிகா 17 என்கிற இளம்பெண் , தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்து அஙகே இருக்கின்ற அரசுப் பள்ளியி ஒன்றில் பிளஸ் 2 பயின்று வருகிறார். தினமும் சைக்கிளில் பள்ளிக்கு சென்று வருவது வழக்கமா கொண்டிருந்த அவர் 16 ஆம் நாள் அன்று சைக்கிளில் சென்றுள்ளார். அன்றைய பள்ளி நாள் முடிந்து மாலையில் வீடு திரும்பிய நிலையில் மோட்டார் வாகனத்தில் இரண்டு இளைஞர்கள் […]
கேரள மாநில பகுதியில் உள்ள காக்கநாடட்டில் மாடல் அழகியான 19 வயது இளம் பெண் மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு பெண் அவருக்கு தோழியாக இருந்துள்ளார். அவர்கள் இருவரும் நேற்று முந்தைய தினத்தின் இரவில் கொச்சி எம் .ஜி சாலை பகுதியில் நிகழ்ந்த ஒரு பார்ட்டிக்கு சென்றுள்ளனர். அந்த ராஜஸ்தான் பெண்ணினுடைய மூன்று ஆண் நண்பர்களும் அதே பகுதிக்கு சென்றுள்ளனர். அந்த நபர்கள் மாடல் அழகிக்கும் அறிமுகமான நிலையில், பார்ட்டியில் […]
கர்நாடக மாநில பகுதியில் யஷ்வந்தபுரத்தில் வெங்கடரமணா என்பவர் அக்குபங்சர் டாக்டராக இருந்து வருகிறார். தன்னிடம் நோய் என்று வரும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனது வீட்டுக்கு அருகே சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்து அதை க்ளினிக் போல் நடத்தி வருகிறார். கிளினிக் வரும் பெண்களிடன் அக்குபங்சர் மூலம் சிகிச்சை அளிப்பதாக கூறி அவர்களிடம் அத்துமீறியுள்ளார். பெண்களுக்கு அக்குபங்சர் சிகிச்சை அளிப்பதற்காக அவர்களது ஆடைகளை கழற்றிவிட்டு, அந்தரங்க உறுப்புகளை […]
மகாராஷ்டிரா மாநில பகுதியில் 36 வயது பெண் ஒருவர் அவரது உறவினரான 28 வயது வாலிபரை காதலித்து வந்த நிலையில், தன்னுடைய 15 வயது மகளை கட்டாயப்படுத்தி அந்த நபருக்கு திருமணம் செய்து வைக்க முயற்சித்து இருக்கிறார். இதனை தொடர்ந்து அதற்கு மறுப்பு சிறுமி மறுப்பு தெரிவித்துள்ளார். சம்மதிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டி திருமணத்திற்கு வலுக்கட்டாயமாக சம்மதிக்க வைத்துள்ளனர். சென்ற நவம்பர் 6 ஆம் நாள் […]
சென்னை மாநகரில் அடையாறு பகுதியில் பெண் ஒருவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு உதவி ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார் . புகாரில் , ராம் நகர் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது தன்னை ஒருவர் இடித்து கீழே தள்ளியதாகவும், அதன் பின்னர் தன்னிடம் தவறாக நடக்க முற்பட்டார் எனவும் கூறியிருந்தார். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது […]
கன்னியாகுமரி மாவட்ட பகுதியில் சியாஹி(22) என்பவர் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த நாகர்கோவில் பகுதியில் கல்லூரியில் ஒன்றில் படிக்கும் மாணவிக்கு சியாஹியுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த பழக்கத்தினால் பலமுறை மாணவியும், சியாஹியும் பேசி கொண்டும் , புகைப்படமும் எடுத்துக் கொண்டும் வந்துள்ளனர். இதனை தொடர்ந்து மாணவி சில நாட்களாக சியாஹியுடன் பழகுவதை திடீரென குறைத்துள்ளார். இந்த செயலால் கோபமடைந்த சியாஹி, நாம் இருவரும் […]
ஈரோடு மாவட்டம் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் 57 வயதான சாந்தா என்ற கட்டிடத் தொழிலாளி. இவர் ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார். கடந்த 1ம் தேதி அன்று இரவு வார சந்தை வளாகத்திலேயே எப்போதும் போல் தூங்கி கொண்டு இருந்தார் சாந்தா. மறுநாள் காலை சென்று பார்த்தபோது முகம் மற்றும் தலைகளில் ரத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த நிலையில் இருந்துள்ளார். இதனை தொடர்ந்து […]