fbpx

மத்திய பிரதேச மாநிலம் சத்னா பகுதியை சேர்ந்தவர் 10 வயது சிறுமி நேற்று காலை 7 மணி அளவில் தண்ணீர் பிடிப்பதற்காக வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற இருவர் சிறுமியின் வாயை பொத்தி அருகில் உள்ள புதர் பகுதிக்கு கடத்தி சென்று அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

நீண்ட நேரம் …