fbpx

தேன் கலவை சாப்பிட்டு வருவதால் உடலில் இரத்தம் அதிகரித்து ஆண்மை பெருகும். சில வழிமுறைகளை இதில் பார்க்கலாம்.

இரத்தம் அதிகரித்து ஆண்மை, உடல் வலிமை, நோய் எதிர்ப்பு சக்தி விரைவாக அதிகரிக்கும். அத்திப்பழம், பேரிச்சம்பழம், தேன் ஆகிய மூன்றுமே சிறந்த இயற்கை ஆரோக்கிய உணவுகளாகும். இவை அனைத்தும் நீங்கள் நாள்தோறும் சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை, …

இந்து சாஸ்திரத்தில் ஒவ்வொரு விஷயமும் குறிப்பிடப்படுவது போல், கணவன்-மனைவியின் உடல் உறவைப் பற்றியும் சில விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றின் படி சில நாட்களுக்கு உடல் ரீதியாக சந்திக்கவே கூடாது என்று கூறப்படுகிறது. இது பிறக்காத குழந்தையின் ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. அப்படியென்றால் அந்த நாட்கள் என்ன என்பதை பார்க்கலாம்.

அமாவாசை மற்றும்

சென்னை, சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் 65 வயதான லட்சுமி என்ற மூதாட்டி ஒருவர், யாசகம் பெற்று வாழ்ந்து வந்துள்ளார். சம்பவத்தன்று காலையில், மூதாட்டி சடலமாக கிடந்துள்ளார். இதனை பார்த்த மூதாட்டியின் உறவினர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், மூதாட்டியின் சடலத்தின் அருகே அமர்ந்திருந்த முத்து என்பவர் மீது அவரது உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் மூதாட்டியின் …

18 வயது சிறுமி ஒருவர், மகாராஷ் டிரா மாநிலம், தானே பகுதியில் வசித்து வந்துள்ளார். இவர் தனது சகோதரனை சந்திப்பதற்காக, 53 வயதான ஜிதேந்திர திவாரி என்பவர் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது, சிறுமிக்கும் ஜிதேந்திர திவாரிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து, நான் உன்னை கட்டாயம் திருமணம் …

தனது ஆண் நண்பருடன் அறை எடுத்து 2 நாட்கள் தொடர்ச்சியாக உல்லாசமாக இருந்த இளம் பெண் பியூட்டிஷன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம் செம்பட்டு திருவலச்சி பட்டியை சேர்ந்த இளம் பெண், திருச்சியில் பியூட்டிஷியனாக பணியாற்றி வந்தார். அந்த பெண் தனது பணிக்கு தேவையான பொருட்களை வாங்க கடந்த 5ம் தேதி திருச்சியில் …

கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்தவர் செஜா கேத்தரின். இவருக்கும் உடுமலைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த உதயகுமார் என்ற நபர் ஒருவருக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணம் முடிந்துள்ளது. செஜா கேத்தரின் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். இதனை அடிக்கடி சுட்டிக்காண்பிக்கும் உதயகுமாரின் குடும்பத்தார், அவர்களுக்குத் தெரிந்த ரியல் எஸ்டேட் அதிபர் வேலுச்சாமி என்பவருடன் பாலியல் ரீதியாக ஒத்துழைப்பு தர வேண்டும் …

திருமணமான தம்பதியரின் வாழ்வில் உடலுறவு ஓர் அங்கம்தான் என்றாலும், அது இருமனம் இணைந்து நடக்க வேண்டிய ஒன்று. இருப்பினும் அது இரவில், இருள் சூழ்ந்த இடத்தில் நடப்பதே சரி. பெண்களும் அதைத்தான் விரும்புகிறார்களாம். சாஸ்திரங்களில்கூட பகல் நேர தாம்பத்தியம் கூடாது என்றே சொல்லப்பட்டுள்ளது. உடலுறவின்போது அங்க அழகை பார்த்து ரசிப்பது பாவம் என்றும் சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. …

திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து, தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் தொடர்ந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபரை உச்சநீதிமன்றம் விடுவித்துள்ளது.

டெல்லியை சேர்ந்த நைம் அகமது என்பவருடன், ஏற்கனவே திருமணமான பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் ஒன்றை அளித்துள்ளார்.. இதுதொடர்பான வழக்கை விசாரித்த டெல்லி விசாரணை நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் நைம் அகமது …