fbpx

திருமணமான தம்பதியரின் வாழ்வில் உடலுறவு ஓர் அங்கம்தான் என்றாலும், அது இருமனம் இணைந்து நடக்க வேண்டிய ஒன்று. இருப்பினும் அது இரவில், இருள் சூழ்ந்த இடத்தில் நடப்பதே சரி. பெண்களும் அதைத்தான் விரும்புகிறார்களாம். சாஸ்திரங்களில்கூட பகல் நேர தாம்பத்தியம் கூடாது என்றே சொல்லப்பட்டுள்ளது. உடலுறவின்போது அங்க அழகை பார்த்து ரசிப்பது பாவம் என்றும் சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. …

திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து, தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் தொடர்ந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபரை உச்சநீதிமன்றம் விடுவித்துள்ளது.

டெல்லியை சேர்ந்த நைம் அகமது என்பவருடன், ஏற்கனவே திருமணமான பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் ஒன்றை அளித்துள்ளார்.. இதுதொடர்பான வழக்கை விசாரித்த டெல்லி விசாரணை நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் நைம் அகமது …