கேரளாவின் அரபி பாடசாலையில் மாணவனை மிரட்டி ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்திய மதரசா ஆசிரியருக்கு 67 வருடம் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்து இருக்கிறது அதிவிரைவு நீதிமன்றம். கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள சொர்ப்புள சேரி என்ற பகுதியை சார்ந்தவர் ரஷீத் வயது 49. இவர் அங்குள்ள அரபி பாடசாலை ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். கடந்த …