fbpx

Sexually abused: சூடானில் கடந்த ஓராண்டில் மட்டும் 200 குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

சூடானில், கடந்த 2023 ஏப்ரலில், ராணுவத்திற்கும், துணை ராணுவப்படையான ஆர்.எஸ்.எப்.,க்கும் இடையே மோதல் வெடித்தது. கடந்த ஆண்டு துவக்கத்தில் மோதல் அதிகரித்தது. இதில், 20,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 14 லட்சம் மக்கள், தங்கள் இருப்பிடத்தை விட்டு …

சென்னையில் உள்ள சிந்தாதரிப்பேட்டையை சேர்ந்தவர் கார்த்திகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கல்லூரியில் படித்து வரும் இவர், லேசான மனநலம் பாதிக்கப்பட்ட தன்மையுடன் வாழ்ந்து வருகிறார். இவருடன் இவரது தந்தை வசித்து வருகிறார். இந்நிலையில், இவர் வழக்கம் போல் கல்லூரிக்கு சென்று விட்டு தனது தோழியுடன் வீட்டிற்க்கு திரும்பியுள்ளார். அப்போது, அவருடன் வந்த தோழியுடன் தனது நிலை குறித்து …

UNICEF: உலகம் முழுவதும் பெண்கள் மற்றும் சிறுமிகள் என 37 கோடி பேர் பாலியல் பலாத்காரம் அல்லது பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி உள்ளனர் என்று யுனிசெப் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 11ம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி, யுனிசெப் அமைப்பானது, பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான …

WHO: உலகளவில் 19 மில்லியனுக்கும் அதிகமான இளம்பெண்கள் நெருங்கியவர்களால் பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட வன்முறைக்கு ஆளாகின்றனர் என்று உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.

தி லான்செட் சைல்ட் & அடோலசென்ட் ஹெல்த் என்ற மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வானது, ஏற்கனவே உள்ள தரவுகளை அடிப்படையாகக் கொண்டு தற்போதைய தரவுகளை கணக்கிட்டு விரிவான …