பிகார் மாநிலம் முஸாபர்பூர் பகுதியில் ரோஹித் சாஹ்னி என்ற நபர், மிட்டாய் வாங்கித் தருவதாகக் கூறி சிறுமியை அளில்லாத இடத்துக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து, கத்தியால் கழுத்தை அறுத்துவிட்டுத்தப்பியிருக்கிறார். மகளைக் காணவில்லை என்று தேடி வந்த தாயிடம், அக்கம் பக்கத்தினர், அவர் ரோஹித்துடன் சென்றதாகக் கூறியிருக்கிறார்கள். ரோஹித் இருந்த இடத்திற்கு சென்று பார்த்தபோது 9 வயது சிறுமி ரத்தவெள்ளத்தில் கிடந்தார். தனது மகளைப் பார்த்து கதறி அழுத […]