கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் ஆறு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரும், திமுக நிர்வாகியுமான பக்கிரி சாமி என்பவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள மேட்டு காலனியில் வசித்து வருபவர் பக்கிரி சாமி. திமுக நிர்வாகி ஆன இவர் அங்குள்ள நகராட்சி மன்றத்தின் 30 வது வார்டு கவுன்சிலராக உள்ளார். மேலும் […]

13 பெண்களை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் இந்திய வம்சாவளியைச் சார்ந்த நபரை ஆஸ்திரேலிய போலீஸ் கைது செய்து இருக்கிறது. தற்போது அவர் மீதான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியாவின் சிட்னியில் வசித்து வருபவர் பலேஷ் தன்கர். குற்றம் சாட்டப்பட்ட இந்த நபர் சிட்னி ரயில்களுக்கான தரவு காட்சிப்படுத்தல் ஆலோசகராகவும், ஏபிசி மற்றும் ஃபைசர் நிறுவனங்களிலும் பணியாற்றி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிட்னியில் வாழும் இந்திய சமூகத்திடம் நன்கு […]