மத்தியப்பிரதேச மாநிலத்தில், பட்டப்பகலில் நடுரோட்டில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அறங்கேறியுள்ளது. கொடூரத்தின் உச்சமாக இச்சம்பவத்தை தடுக்கமால் பொதுமக்கள் வீடியோ எடுத்துள்ளனர்.
மத்தியப்பிரதேச மாநிலம், உஜ்ஜைன் நகர காவல் நிலையத்திற்கு செப்டம்பர் 4 ஆம் தேதி பெண் ஒருவர் புகார் அளிக்க வந்துள்ளார். அந்தப் புகாரில், தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிய …