Student sets herself on fire over lack of action against teacher who sexually harassed her
sexually harassed
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே ஹோப் பார்க் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (50). இவர் கடந்த 23 ஆண்டுகளாக பல அரசு பள்ளிகளில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி உள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஊட்டி அருகே உள்ள ஒரு அரசு பள்ளியில் பணியில் சேர்ந்தார். இவர் அங்கு படிக்கும் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. போலீசார் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த நிலையில்அவரை […]
நீலகிரி மாவட்டத்தில் பள்ளி ஆசிரியர் ஒருவர் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செந்தில்குமார், கடந்த 23 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு அரசு பள்ளிகளில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றியுள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம், உதகை அருகே உள்ள காத்தாடிமட்டம் அரசு பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டிருந்த இவர், 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு அறிவியல் பாடங்களை கற்பித்து […]
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ வளாகத்தில் உடற்கல்வி இயல் கல்லூரி சென்ற 1920 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. ஆசிய கண்டத்திலேயே உடற் கல்விக்கான முதல் கல்லூரி இதுதான் என்று சொல்லப்படுகிறது. இந்த கல்லூரியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் சுமார் 500க்கும் அதிகமானோர் படித்து வருகிறார்கள். இந்த கல்லூரி வளாகத்திலேயே தங்கும் விடுதியும் இருக்கிறது. இந்த கல்லூரியின் முதல்வராக இருக்கின்ற ஜார்ஜ் ஆபிரகாம் மீது முதுநிலை […]