fbpx

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில், 35 வயது பெண் ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவறது 11 வயது மகன், அருகில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வருகிறான். சிறுவன் படித்து வரும் அதே பள்ளியில், இவரது பக்கத்து வீட்டு 14 வயது சிறுவனும் படித்து வருகிறான். இதனால், சிறுவர்கள் இருவரும் ஒன்றாக பள்ளிக்கு …

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள சாயர்புரம் நகரை சேர்ந்தவர் கண்ணன். NVK டிரேடர்ஸ் என்ற பெயரில் கடை மற்றும் இ-சேவை மையம் நடத்தி வரும் இவர், திமுகவின் செயலாளராக உள்ளார். இவர் நடத்தி வரும் கடையில், சாயர்புரம் நடுக்குறிச்சியை சேர்ந்த 34 வயது விதவை பெண் ஒருவர் வேலை செய்து வருகிறார். இவரது கணவர் …