fbpx

மதுரையில் பங்குச்சந்தையில் ஏற்பட்ட கடனால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவமாக அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. மதுரை அவனியாபுரத்தைச் சார்ந்த ஜெகதீஷ் என்ற இளைஞர் கோவையைச் சார்ந்த பிரகாஷ் என்பவரிடம் கடன் வாங்கி பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ளார். இந்நிலையில் அவரது பங்குகள் முழுவதுமாக சரிந்ததால் பெரிய நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து முழு பணத்தையும் இழந்திருக்கிறார் …