நேற்று இந்திய பங்குச் சந்தை NDA வின் தேர்தல் முடிவுகளுக்கு எதிராக முடிவுகள் வெளியானதை தொடர்ந்து சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 6% இழப்புடன் நேற்று வர்த்தகத்தை முடிவு செய்தது. இந்நிலையில், இன்று காலை 9:37 மணியளவில் ஆரம்ப வர்த்தகத்தில் சென்செக்ஸ் 390.02 புள்ளிகளுடன் அதாவது 0.54% ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது.
4 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஒரே …