உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கரில் வசிப்பவர் புஷ்பா. இவரது கணவர் வினோத். இருவரும் ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். அங்கு பணிபுரிந்த பீகார் மாநிலம் முனியாரி அணையை சேர்ந்த சிவ்நாத் என்ற இளைஞனுக்கும் அப்பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ள காதலாக மாறியுள்ளது.
ஒரு கட்டத்தில் …