கடந்த ஆண்டு டாக்காவில் அரசு எதிர்ப்பு மாணவர் போராட்டக்காரர்கள் மீது நடைபெற்ற “மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள்” குறித்த வழக்கில், பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு சர்வதேச தீர்ப்பாயம் வழங்கிய மரண தண்டனை தீர்ப்புக்கு இந்தியா இன்று அதிகாரப்பூர்வமாக பதிலளித்தது. கடந்த ஆண்டு ஆட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர், ஹசினா இந்தியாவுக்கு தஞ்சம் புகுந்து, அதற்கு பின் டெல்லியில் உள்ள ஒரு ரகசிய பாதுகாப்பு வீட்டில் தங்கி வருவதாக, அவரது […]

சர்வதேச குற்றங்கள் தீர்ப்பாயம் (ICT) தனக்கு வழங்கிய மரண தண்டனையை வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கடுமையாகக் கண்டித்துள்ளார். இந்தத் தீர்ப்பை “ஜனநாயக விரோத” தற்காலிக அரசாங்கத்தால் நடத்தப்படும் “மோசமான தீர்ப்பு” என்று அவர் கூறியுள்ளார். தற்காலிக அரசாங்கத்தில் உள்ள “தீவிரவாத சக்திகள்” தன்னை அரசியல் ரீதியாக ஒழித்து அவாமி லீக் கட்சியை சேதப்படுத்தும் முடிவை வேண்டுமென்றே எடுத்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஜூலை-ஆகஸ்ட் 2024 மாணவர் போராட்டங்களின் […]

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு எதிரான வழக்கில் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. இதனால் தலைநகர் டாக்கா மற்றும் அதன் சுற்றுவட்டப் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.. சில இடங்களில் தீ வைப்பு சம்பவஙள் நடந்ததையும் வெடிகுண்டுத் தாக்குதல்கள் நடந்ததையும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். வங்கதேசத்தில் புதிய வன்முறைகள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ராணுவம், துணை ராணுவம் மற்றும் போலீஸ் துறைகளுக்கு கடுமையான கண்காணிப்பை மேற்கொள்ள வங்கதேச […]

ஷேக் ஹசினா ஆட்சியிலிருந்து நீக்கப்பட்டு இந்தியாவுக்கு தப்பிச் சென்ற அந்த கொடூர வன்முறைக்கு ஒரு ஆண்டுக்குப் பிறகு, வங்கதேசம் மீண்டும் பதட்டத்தில் உள்ளது. சமீபத்தில் தலைநகர் தாக்கா மற்றும் பல முக்கிய நகரங்களில் தொடர் குண்டு வெடிப்புகள் மற்றும் தீவைத்து தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. இதனால் தாக்கா உள்ளிட்ட நகரங்களில் உள்ள பள்ளிகள் அனைத்தும் ஆன்லைன் வகுப்புகளுக்கு மாற்றப்பட்டுள்ளன. மேலும், பொது போக்குவரத்து சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு நூற்றுக்கணக்கானோர் […]