1300 year old Shiva temple in Devarmalai.. a miracle that pours water all year round..!!
shiva temple
Do you know where the rare Shiva temple is located where Annabhishekam is held every month?
The miraculous Shiva temple that cures skin and heart diseases..!! Do you know where it is..?
தமிழகத்தில் சிவனுக்கு ஒவ்வொரு அமாவாசை தினமும் அன்னாபிஷேகம் செய்யும் அபூர்வத் திருக்கோயில் எது என்று கேட்டால், அது திருவாரூர் மாவட்டத்தில் உள்ள விளமல் பதஞ்சலி மனோகரர் ஆலயம் தான். இந்தத் தலம், ஆழமான ஆன்மிக அர்த்தங்களைக் கொண்டது மட்டுமல்லாமல், பாரம்பரியத்தையும், சிறப்பு பூஜை முறைகளையும் பேணிக் காக்கும் ஒரு மேன்மை வாய்ந்த சிவஸ்தலமாக விளங்குகிறது. இந்த ஆலயத்தின் முக்கிய தனிச்சிறப்பு ஒரே சன்னதியில் சிவலிங்கம் (மூலவிஷேகம்), நடராஜர், சிவபாதம் என […]
வழக்கமாக பெருமாள் கோவில்களில் மட்டுமே பக்தர்களுக்கு சடாரி சேவை வழங்கப்படும். ஆனால் நல்லூர் கல்யாணசுந்தரேஸ்வரர் எனப்படும் பஞ்சவர்ணேஸ்வரர் கோவிலில் வேறு எந்த சிவன் கோவிலிலும் இல்லாத தனிச் சிறப்பாக ஜடாரி சேவை பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. கோவிலின் தனி சிறப்புகள்: * ஒரு நாளில் ஐந்து முறை, அதாவது 2.5 மணி நேரத்திற்கு ஒருமுறை, இங்கு இருக்கும் சுயம்பு சிவலிங்கம் தனது நிறத்தை மாற்றுகிறது. * ஒரே கருவறையில் இரண்டு சிவலிங்கங்கள், […]
வெளிநாடுகளுக்கு சென்று வேலை பார்த்து வசதியாக வாழ வேண்டும், இல்லை என்றாலும் ஒரு சுற்றுலா பயணியாகவேனும் உலகம் சுற்ற வேண்டும் என்பதே பலரின் கனவாக உள்ளது. அப்படிப்பட்ட ஆசைகளை நிறைவேற்றும் ஒரு அபூர்வமான சிவன் கோவில், நம்முடைய தமிழ்நாட்டிலேயே உள்ளது என்பதை தெரிந்து ஆச்சரியப்படாதீர்கள். சென்னையிலிருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்த படூர் என்ற ஊரில்தான் இந்த மணிகண்டீஸ்வரர் ஆலயம் உள்ளது. […]
The miraculous Lord Shiva appears upside down in the sanctum sanctorum.. What are the special features of this temple..?

