மனித வாழ்க்கை என்பது பிரச்சனைகளால் சூழப்பட்ட ஒரு பெரும் சோதனைதான். முன் ஜென்ம பாவம், இந்த ஜென்மத்தில் செய்த பாவங்கள், பித்ரு தோஷம், கிரக தோஷம், குடும்ப சாபம் என ஏராளமான காரணங்களால் நம்மில் பலர் வாழ்க்கையில் தடைகளை எதிர்கொள்கிறோம். இவை தீர, பகவான் சிவன் அருளை நாடுவது தான் எளிய தீர்வாகக் கருதப்படுகிறது. சிவன் பாவங்களையும், தோஷங்களையும் நீக்கும் பரமோன்னதமான தெய்வம். அதனால் உலகெங்கும் உள்ள பக்தர்கள், தங்கள் […]