fbpx

கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக ஓய்வுபெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணைய பரிந்துரைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பட்டியலிட்ட தமிழக அரசு.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தூத்துக்குடியில் கடந்த ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி நடைபெற்ற போராட்டத்தின்போது நடந்த …

வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் போராட்டக்காரர்களுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 1 கமாண்டோ போலீசார் உயிரிழந்தார், 5 பேர் காயமடைந்தனர்.

மணிப்பூரின் பிஷ்னுபூர் மாவட்டத்தில் உள்ள தேரா கோங்ஃபாங்பி அருகே நேற்று போராட்டக்காரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒரு போலீஸ்காரர் கொல்லப்பட்டார் மற்றும் 5 பேர் காயமடைந்ததாக செய்தி வெளியாகியுள்ளது. காயமடைந்த போலீஸ்காரர்களில் ஒருவரின் நிலை …

நடிகை மீனாவின் கணவர் கடந்த சில மாதங்களுக்கு முன் உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், தற்போதுதான் துக்கத்திலிருந்து மீண்டு வந்துள்ளார். தற்போது படப்பிடிப்பு ஒன்றில் அவர்  மேக்கப் போட்டுக்கொள்ளும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீனா பகிர்ந்துள்ளார்.

தமிழ் திரையுலகில் மட்டும் இன்றி மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட  மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை மீனா. …

ரஷ்யாவில் உள்ள ஒரு பள்ளியில் இன்று மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 6 பேர் உயிரிழந்துடன், 20 பேர் காயமடைந்ததாக உள்ளூர் காவல்துறை தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள உட்முர்டியா (Udmurtia) என்ற மாகாணத்தில் தலைநகரான Izhevsk என்ற இடத்தில் இன்று துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது.. அடையாளம் தெரியாத மர்ம …

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே இன்று மேற்கு ஜப்பானில் உள்ள நாராவில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக அந்நாட்டு ஊடகமான NHK தெரிவித்துள்ளது. பிரச்சாரத்தில் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர் அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.. இதனால் …