fbpx

ஏற்கனவே கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை வாரியம் தமிழகத்திற்கு நீர் திறந்து விட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்த நிலையில், கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யா ஒரு அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.

அதாவது, எங்கள் மாநிலத்தில் இருக்கும் பாசனத்திற்கே தண்ணீர் இல்லை, இதில், தமிழகத்திற்கு எப்படி நாங்கள் தண்ணீர் தர முடியும்? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். இது …