fbpx

தூத்துக்குடி முத்தையாபுரம் தவசி பெருமாள்சாலை, குமாரசாமி நகர் 2 வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் சிவலிங்கம். இவரது மகன் அருணாகரண் (38). இவர் நேற்று மாலை திருச்செந்தூர் சாலை ஸ்பிக் நகரில் நடந்து வரும் போது அந்த வழியாக அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் அருணாகரன் மீது பலமாக மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டதில் தலை உள்ளிட்ட …