fbpx

பண்டிகை காலத்தை முன்னிட்டு, ஊழியர்களுக்கு சிக்கிம் மாநில அரசு அகவிலைப்படி உயர்த்தி ஒரு நல்ல செய்தியை அறிவித்துள்ளது. முதல்வர் பிரேம் சிங் தமாங் தலைமையிலான மாநில அரசு, பண்டிகை தினத்தை முன்னிட்டு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படியை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் வி.பி.பதக் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மாநில அரசு ஊழியர்களுக்கு மீண்டும் …

இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட அளவு வருமானம் ஈட்டும் ஒவ்வொருவரும் வரி செலுத்த வேண்டும். மேலும் நாட்டில் உள்ள ஒவ்வொரு வரி செலுத்துபவரும் வருமான வரி கணக்கை (ITR) தாக்கல் செய்வது கட்டாயமாகும். இருப்பினும், மக்கள் வரி செலுத்த வேண்டிய அவசியமில்லாத ஒரு இந்திய மாநிலம் உள்ளது என்று உங்களுக்கு தெரியுமா..? ஆம்.. சிக்கிம் மாநில மக்கள் …