fbpx

இந்திய அரசாங்கம் சைபர் மோசடியை எதிர்த்துப் போராடுவதற்கு வலுவான நிலைப்பாட்டை எடுத்துள்ளது, சிம் கார்டுகளுடன் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துகிறது. புதிய விதிகளின்படி, மீறுபவர்கள் தடுப்புப்பட்டியலை எதிர்கொள்வார்கள் மற்றும் மூன்று ஆண்டுகள் வரை சிம் கார்டுகளைப் பெற தடை விதிக்கப்படும்.

கோடிக்கணக்கான மொபைல் பயனர்களைப் பாதுகாப்பதற்காக, தொலைத்தொடர்புத் துறை (DoT) …

மொபைல் ரீசார்ஜ் செய்யாமல் இருந்தால் ஒருவரின் சிம் கார்டு எவ்வளவு நாட்கள் செயலிழக்காமல் இருக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

இன்றைய காலத்தில் மொபைல் போன் என்பது முக்கியமான ஒன்றாக இருக்கும் நிலையில், இதற்கு ரீசார்ஜ் செய்யாவிட்டால் அந்த மொபைல் போனை நாம் பயன்படுத்துவே முடியாத நிலை ஏற்படுகின்றது. ஆம் முந்தைய காலத்தில் தானாக …

இந்திய அரசு அமைப்பான தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் புதிய விதியை அமல்படுத்த உள்ளது. இது நாடு முழுவதும் வருகின்ற செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வருகின்றது.

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) செப்டம்பர் 1 முதல் ஒரு புதிய விதியை அமல்படுத்துகிறது, மேலும் இந்த புதிய விதியின் கீழ் ஸ்பேம் அழைப்புகளுக்குப் பயன்படுத்தப்படும் …

சைபர் கிரைம் வழக்குகள் அதிகரித்து வருவதால், சிம் கார்டுகளில் அரசின் விதிமுறைகள் கண்டிப்பானவையாக உள்ளன. அதன்படி, தற்போது சிம் கார்டுகளின் வரம்பு குறித்து புதிய விதி அமல்படுத்தப்பட்டுள்ளது.  புதிய சட்டத்தின்படி, தொலைத்தொடர்புச் சட்டம் நிர்ணயித்த வரம்பை விட அதிகமான சிம்கார்டுகளை வைத்திருந்தால், கடுமையான அபராதம் அல்லது சிறைக்குச் செல்ல வேண்டியிருக்கும். 

சிம் கார்டு வரம்பு ;

New rules: இன்றுமுதல் (ஜூலை 1) பல்வேறு அரசு சேவைகளின் செயல்பாட்டில் மாற்றங்களைக் கொண்டுவரப்படும். அந்தவகையில் ஒவ்வொரு புதிய மாத தொடக்கத்தில், பல துறைகளுக்கான விதிகள் மாறும். அனைத்து துறைகளிலும் ஒரே சீரான தன்மையை பராமரிக்க புதிய மாதத்தின் தொடக்கத்தில் இருந்து மாற்றங்களை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. அந்தவகையில் இன்று தொடங்கியுள்ள ஜூலை மாதத்தில், …

நாட்டில் சமூக-பொருளாதார நடவடிக்கைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருவதால், ஆன்லைன் சேவைகளைப் பெறுவதற்கு மொபைல் சேவைகள் உள்ளிட்ட தொலைத்தொடர்பு பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது. டிஜிட்டல் இணைப்பு என்பது சமூக, பொருளாதார மற்றும் மாற்றத்திற்கான இயக்கத்திற்கு உதவுகிறது. எனவே, மொபைல் பயன்படுத்துவோரின் பாதுகாப்பை எளிதாக்குவதற்காக தொலைத்தொடர்பு வளங்களைப் பாதுகாப்பாக பயன்படுத்துவதை ஊக்குவிப்பது முக்கியம்.

2023-ம் ஆண்டுக்கான தொலைத்தொடர்பு …

ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் அனைவரும் இரண்டு சிம்கள் உபயோகப்படுத்துவது வழக்கம் தான். இதில், ஒரு நம்பரையாவது பல ஆண்டுகளாக வைத்திருப்போம். இந்நிலையில், இது போல் ஒரு நம்பரை ஒரே நபர் தொடர்ச்சியாக உபயோகப்படுத்த தனி கட்டணம் வசூலிக்க தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் திட்டமிட்டுள்ளது.

செல்போன்களில் பேச ரீசார்ஜ் செய்து கொள்வது போல இனி செல்போன் …

நாடு முழுவதும் இன்று முதல் புதிய சிம்கார்டுகளை வாங்க புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் சமூக-பொருளாதார நடவடிக்கைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருவதால், ஆன்லைன் சேவைகளைப் பெறுவதற்கு மொபைல் சேவைகள் உள்ளிட்ட தொலைத்தொடர்பு பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது. டிஜிட்டல் இணைப்பு என்பது சமூக, பொருளாதார மற்றும் மாற்றத்திற்கான இயக்கத்திற்கு உதவுகிறது. எனவே, மொபைல் பயன்படுத்துவோரின் பாதுகாப்பை …

வருடத்தின் கடைசி மாதமான டிசம்பர், இன்று முதல் தொடங்க இருக்கிறது. இந்நிலையில் டிசம்பர் 1-ம் தேதி முதல் பல புதிய சட்டங்களும் நடைமுறைகளும் அமலுக்கு வர இருக்கின்றன. அவை என்ன என்று இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.

வருகின்ற டிசம்பர் ஒன்றாம் தேதியில் இருந்து, அதாவது இன்றைய தினம் முதல் ஆவின் பாலகத்தில் பத்து ரூபாய்க்கு …

தமிழ்நாட்டில் போலி ஆவணங்கள் மூலம் வழங்கப்பட்ட 55,982 சிம் கார்டுகள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் போலி ஆவணங்களை பெற்றுக்கொண்டு சிம் கார்டுகளை வழங்கிய 5 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். விழுப்புரம், கடலூர், கோவை, சேலம், திருச்சி, தஞ்சை, நெல்லை, தூத்துக்குடி, திருப்பூர் ஆகிய பகுதிகளில் இது குறித்து வழக்குகள் பதிவாகியுள்ளது. …