ஒற்றைத் தாயால் மட்டுமே வளர்க்கப்படும் குழந்தைக்கு தனது, பள்ளி பதிவுகளில் தாயின் பெயரும் சாதி பெயரையும் சேர்த்துக் கொள்ள முழு உரிமை உண்டு என்று மும்பை நீதிமன்றத்தின் ஔரங்காபாத் அமர்வு தீர்ப்பளித்துள்ளது.. குழந்தையின் நலன் மற்றும் சிறந்த எதிர்காலமே முக்கியம் என்ற அடிப்படையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் “ ஒரு குழந்தையுடன் எந்த தொடர்பும் இல்லாத தந்தையின் பெயர் அல்லது சாதியை, கட்டாயமாக பள்ளிப் பதிவுகளில் சேர்க்கச் சொல்வது […]

