fbpx

கடலூர் மாவட்டத்தில் இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் குட்டக்கார தெருவில் வசித்து வருபவர் வெங்கடேஷ். இவருக்கும் இவரது அண்ணன் குடும்பத்திற்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

சொத்து பிரச்சனை காரணமாக இரு குடும்பத்தினரிடையே கடந்த …