உத்தரபிரதேச மாநிலம், முசாஃபர் நகரில் ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு 17 வயதான மகள் ஒருவர் உள்ளார். இவர்களின் மூத்த மகளான இவர், கல்லூரியில் படித்து வருகிறார். மேலும், இந்த தம்பதியின் இளைய மகள் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், இந்த தம்பதியின் மகள்கள் இருவரும் தங்களுக்கு செல்போன் வாங்கி …
sisters
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், முகல் சோக் என்ற பகுதியை சேர்ந்தவர் 48 வயதான அலி அக்பர். 3 திருமணங்கள் செய்த இவருக்கு 10 குழந்தைகள் உள்ளனர். இவரது முதல் மனைவி உயிரிழந்த நிலையில், இவர் தனது இரண்டு மனைவிகள் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, தூங்கிக்கொண்டிருந்த அக்பர் மீது, அவரது …
திருச்சி மாவட்டம் முசிறி அருகே 2 சகோதரிகள் கிணற்றில் மூழ்கி பலியான சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள பாலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி.
ஓட்டுனராக பணியாற்றி வரும் இவருக்கு திருமணமாகி சசிகலா என்ற மனைவியும் தர்ஷினி …
ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று சகோதரிகளையும் ஒரே நபர் திருமணம் செய்து அட்டவணை போட்டு அவர்களுடன் வாழ்ந்து வருகிறார் என்ற செய்தி உலகத்தையே அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தி இருக்கிறது. கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவைச் சார்ந்தவர் ஸ்டீவோ. இவர்தான் ஒரே பிரசவத்தில் பிறந்த ஒரே மாதிரி அங்க அடையாளங்களை கொண்ட மூன்று சகோதரிகளை திருமணம் செய்து …