சிவகாசி அருகே ஆத்தூர் சுப்ரமணியபுரத்தை சேர்ந்த மணிகண்டன் (29) இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த 3️ மாதத்திற்கு முன்னர் திருமண நடைபெற்றது இந்த சூழ்நிலையில், அதே ஊரைச் சார்ந்த தன்னுடைய நண்பரான முத்துராஜ் (38) என்ற நபருடன் மணிகண்டன் மது அருந்தி இருக்கிறார். அப்போது மாற்றுத்திறனாளியான முத்துராஜின் உடல் குறைப்பாட்டை மணிகண்டன் கேலி செய்ததாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, ஆத்திரம் கொண்ட முத்துராஜ் தான் மறைத்து […]