சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே 17 வயது சிறுமியை நான்கு இளைஞர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தேவகோட்டை அருகே உள்ள கிராமத்தைச் சார்ந்த கூலி தொழிலாளி ஒருவரின்17 வயது மகள் அங்குள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இந்நிலையில் கடந்த இரண்டாம் தேதி வீட்டிலிருந்து 3000 ரூபாயை எடுத்துக் கொண்டு சென்றவர் வீடு திரும்பவே இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை […]
sivakangai
சிவகங்கை மாவட்ட பகுதியில் உள்ள செங்கோட்டையில் செந்தில்குமார் தனது மகன் ராமன்(27) என்பவருடன் வசித்து வந்துள்ளார். மகன் நேற்று வெளியே சென்ற நிலையில் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் ராமன் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து காவல் துறையில் பெற்றோர்கள் புகாரினை அளித்துள்ளனர்.அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இதனிடையில் […]