fbpx

தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணத்தில் 6 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருநாகேஸ்வரம் என்ற திருக்கோயில். ராகு பகவானுக்கு என்று தனி திருக்கோயில் இங்கு மட்டும்தான் உள்ளது. ராகுவினால் ஏற்படும் தோஷத்தை நீக்கும் அற்புத திருக்கோயிலாக இது கருதப்பட்டு வருகிறது. மேலும் இந்த திருநாகேஸ்வரம் கோயிலின் சிறப்பு அம்சங்கள் என்ன என்பதை குறித்து பார்க்கலாம்?

இக்கோயிலின் வரலாறாக கூறப்பட்டு …

திருவாரூர் மாவட்டத்தில் ஸ்ரீவாஞ்சியம் என்ற ஊரில் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ளது திருவாஞ்சியம் வாஞ்சிநாத சுவாமி திருக்கோயில். இந்துக்களின் புனித ஸ்தலமான காசியை விட பல மடங்கு சிறப்பு வாய்ந்த கோவிலாக கருதப்பட்டு வருகிறது. மற்ற எந்த கோயில்களிலும் இல்லாத அளவிற்கு எமதர்மனுக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது சிறப்பாக கருதப்பட்டு வருகிறது.

மேலும் இந்த திருக்கோயிலில் குப்த …

பொதுவாக கோயில்கள் என்றாலே பல்வேறு அதிசயங்களும், மர்மங்களும் நிறைந்தது தான். அந்த வகையில் தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் உள்ள திருநீலக்குடி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது நீலகண்டேஸ்வரர் கோயில். இக்கோயிலில் நிகழும் அதிசயத்தை காண்பதற்காகவே பக்தர்கள் பலரும் கோயிலுக்கு சென்று வருகின்றனர். அப்படி என்ன அதிசயம் என்பதை குறித்து பார்க்கலாம்?

பொதுவாக கடவுளுக்கு பால் அபிஷேகம், நீர் அபிஷேகம், …

பொதுவாக சிவன் கோயில் என்றாலே அங்கு நந்தியின் சிலை கண்டிப்பாக இருக்கும். ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு தனிச்சிறப்பு இருப்பது போல சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இந்த சிவன் கோயிலுக்கும் தனி சிறப்பு இருந்து வருகிறது. அதாவது சிவன் கோயிலின் வாசலில் அமைந்துள்ள நந்தியிலிருந்து நூறாண்டுகளாக இரத்தம் போன்ற திரவம் வருகிறது. இதைக் குறித்து விளக்கமாக பார்க்கலாம்.…

இந்தியாவில் பல அதிசயங்களையும், ஆச்சரியங்களையும் ஏற்படுத்தும் விதத்தில் ராஜாக்களால் கட்டப்பட்ட கோயில்கள் பல இருந்து வருகின்றன. ஆனால் பேய்களால் கட்டப்பட்ட சிவன் கோயில் குறித்து கேள்வி பட்டு உள்ளீர்களா? ஆச்சரியமாக உள்ளதா? ஆம் ஒரே இரவில் பேய்களால் கட்டப்பட்ட சிவன் கோயில் இந்தியாவில் உள்ளது. இதைக் குறித்து பார்க்கலாம்?

இந்தியாவில் கட்டப்பட்ட ஒவ்வொரு கோயில்களுக்கும் வரலாறு, …

தமிழ் கடவுள்களில் ஒருவராக இருப்பவர் பைரவர். அவரது வாகனமாக நாய் இருப்பதால்தான் நாயை பலரும் பைரவர் என்று அழைக்கின்றனர். உக்ர பைரவர், கால பைரவர், யோக பைரவர், ஆதி பைரவர், சொர்ணாகர்ஷண பைரவர் என்றெல்லாம் அவரை அழைக்கின்றனர். இதில் கால பைரவர் சிவபெருமானின் ருத்திர ரூபம் என்று கூறப்படுகிறது எனவே, சிவன் கோவில்களில் இந்த கால …

நம் நாட்டில் ஒவ்வொரு தெய்வத்திற்கும் அதிகப்படியான கோவில்கள் இருக்கின்றன. ஒவ்வொரு கோவிலும் நிறைய அதிசயங்களையும், ஆச்சரியங்களையும் உள்ளடக்கியதாக இருக்கும். அந்த வகையில் சிவபெருமான் கோவில்களில் உள்ள அதிசயங்கள் குறித்து இந்த பதிவில் காணலாம். காசியில் உள்ள விஸ்வநாதர் கோவிலில் பூஜை நடைபெறும் மாலை வேளையில் 108 வில்வ இலைகளைக் கொண்டு அர்ச்சனை செய்கின்றனர். தீபாரதனை காட்டுவதற்கு …

இலங்கை நாடு பௌத்த சமயத்தை பின்பற்றி போர்களை பெரும்பான்மையாக கொண்ட நாடு. பௌத்த விகாரங்கள் மற்றும் புத்த சமயக் கோவில்கள் இருப்பதை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இங்கே பழம்பெருமை வாய்ந்த சிவன் கோவில் ஒன்று இருக்கிறது. இந்தக் கோவிலை பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களும் தரிசித்துச் செல்கின்றனர்.

இலங்கையின் மட்டக்களப்பு பிரதேசம் இந்துக்கள், புத்தர்கள், முஸ்லிம்கள் மற்றும் …

அம்ரேஷ்வர் ஆலயம் என்று அழைக்கப்படும் இக்கோயில் சில்ஹாரா மன்னர் சித்தராஜாவால் கட்டப்பட்டு 1065-ம் ஆண்டு அவரது மகன் முன்னியாக் மூலம் புதுப்பிக்கப்பட்டது. பஞ்சபாண்டவர்கள் தங்களது வனவாச காலத்தில் ஒரே நாள் இரவில் இந்தக் கோயிலைக் கட்டியதாகவும் நம்பப்படுகிறது. 

பாண்டவர்கள் கோயிலை முழுமையாகக் கட்டி முடிக்கவில்லை. எனவேதான் கோயில் கருவறையின் மேற்பகுதி இன்னும் முழுமையாகக் கட்டி முடிக்கப்படாமல் …

இது இந்துக்களின் முக்கிய ஸ்தலம். தனது ஆயுட்காலத்திற்குள் ஒருமுறையாவது காசி சென்று வர வேண்டுமென்று விரும்புவர். இந்த காசி தலமானது உத்திரப்பிரதேசத்தில் அமைந்துள்ளது. இந்நகரத்தின் இருபுறங்களில் வாரணா, ஹசி என்ற கங்கை நதிகள் ஓடுவதால் இதற்கு வாரணாசி என்று பெயர் வந்தது. ஒவ்வொரு சிவபக்தனும் இங்கு வந்து உயிர் துறப்பதை பாக்கியமாக கருதுவர். இங்கு இறக்கும் …